சபரிமலை சுவாமி ஐயப்ப கோவில் மகர ஜோதி 2024 - மகரவிளக்கு தேதி - ஜனவரி 15-1-2024
- சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில், மகரவிளக்கு ஜனவரி 15, 2024 (திங்கட்கிழமை) அன்று நடக்கிறது.
- மகரஜோதி எனும் மங்கள நட்சத்திரத்தை, பக்தர்கள் மிகுந்த பக்தியுடன் வழிபடுவா்.
மண்டல பூஜை தேதிகள்:
- மண்டலபூஜா மஹோத்ஸவம் 16 நவம்பர் 2023 (வியாழன்) முதல் 27 டிசம்பர் 2023 (புதன்கிழமை) வரை.
- மண்டலபூஜை 27.12.2023 அன்று (புதன்கிழமை)
மகரவிளக்கு திருவிழா:
மகரவிளக்கு திருவிழாவிற்காக கோவில் நடை (திருநாடா) 2023 டிசம்பர் 30 முதல் (சனிக்கிழமை) திறக்கப்படும். மகர ஜோதி 15.01.2024 (திங்கட்கிழமை).
மகர ஜோதி என்றால் என்ன?
மகரஜோதி அன்று, படலம் மன்னர் அரண்மனையிலிருந்து புனித நகைகள் மூன்று பெட்டிகளில் கொண்டு வரப்படும். மாலையில் சுவாமி அய்யப்பனுக்கு திருவாபரண அலங்காரம் நடைபெறும்.
இந்த நேரத்தில் பொன்னம்பலமேட்டில் மகரவிளக்கு மும்முறை தோன்றும்.
மகர ஜோதியை தரிசித்தவுடன் அனைவரும் மிகுந்த பக்தியுடன் சுவாமியே சரணம் ஐயப்பா என்று கோஷமிடுவார்கள்.
மகரவிளக்கு சன்னிதானம், பண்டிதாவலம், புல்மேடு, மலை உச்சி, சாலகயம், அட்டத்தோடு, சரம்குத்தி, நீலிமலை, மரக்கூடம் போன்ற பகுதிகளில் இருந்து தரிசிக்கலாம்.
மேலும் விபரங்களை தொிந்து கொள்ள சபரிமலை சுவாமி ஐயப்ப கோவிலின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கலாம்
Tags : Thiruvaabaranam - Makara Vilakku - Sabarimalai Swami Ayyappan - 22-23 When is Makara Jyoti in 2023? - 14th Temple Festival Dates Schedule - Mandala Pooja Pujai - Makaravilakku Kaala Poojai Jan Time
No comments:
Post a Comment
Thanks